Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

September 10, 2013

ஊக்கம்

"இந்த விதை தன் மேல் கிடந்த பாறைகளை முட்டி முட்டியே முளைத்தது" - இந்த வரியை இன்று நான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் (Thamizh Pechu Engal Moochu : Sep 8, 2013 - கடைசி 10 நிமிடத்தில் வரும்) கேட்டேன். நரம்புகள் சிலிரிக்கும் படியாக இருந்தது. எனது வாழ்க்கையில் குறிப்பிட்ட காலம் வரை மேற்சொன்னவாரு தான் இருந்தது. இன்று என் மேல் எனக்கு கேள்விகள் அதிகம் உள்ள இந்நாட்களில் இந்த வாக்கியம் மிகுந்த உத்வேகத்தை தருகிறது.

No comments:

Post a Comment