Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

April 03, 2016

வேலை வேண்டும்

வேலை வேண்டும். விரைவில் வேண்டும். வேற்றுகிரக மனிதனாய் தோன்றவும் வெற்று மனிதனாய் உணரவும் வைக்கும் அவ்வேலை எனக்கு வேண்டாம்.

எனக்கு பிடித்த வேலை வேண்டும். வையத்தலைமை கொள்ளும் வேலை வேண்டும்.

இந்நேரத்திலும் ஆயிர எதிர்மரை எண்ணம் மனதில் இருப்பினும் நம்பிக்கை எனக்கு உள்ளது. "இந்த விதை தன் மேல் கிடந்த பாறைகளை முட்டி முட்டியே முளைத்தது" என்று இத்தளத்தில் எழுதியவன் ஆயிற்றே நான்!

வாழ்வில் ஒவ்வொரு தருணம் ஒவ்வொரு செயலும் ஓவ்வொரு சோதனையும் ஒவ்வொரு தோல்வியும் ஒரு நன்மை பெயக்கும்! நன்மை நோக்கி பாயும் என் நெஞ்சம்



No comments:

Post a Comment